கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பழுதான அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:38 pm

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு சாரா அமைப்புகளால் பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கொப்பல் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கடந்த 4 மாதங்களாக பழுதாகியிருந்தது. மிகவும் பழமையான இந்த 108 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலநிலை தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.