கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தங்கம் வாங்கச் சென்ற தந்தை, மகனிடம் இருந்து ஆர்.பி.எஃப் போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல்

ரயில் நிலையத்தில் தங்கம் வாங்கச் சென்றவர்களிடம் இருந்து ரயில்வே போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:49 pm

ரயில் நிலையத்தில் தங்கம் வாங்கச் சென்றவர்களிடம் இருந்து ரயில்வே போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் திடீர் சோதனையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர். அப்போது சதீஷ் (25) மற்றும் அவரது தந்தை சோமேஸ்வர ராவ் (55) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்ததாக ஆர்பிஎஃப் டிஎஸ்பி வெங்கடேஸ்வரலு தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த இரண்டு பேரும் நெல்லூருக்கு பிரபல நகைக்கடைக்காக தங்கம் வாங்கச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரிடம் இருந்து ரூ.63 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் போலீஸார், அதனை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.