ரயில் நிலையத்தில் தங்கம் வாங்கச் சென்றவர்களிடம் இருந்து ரயில்வே போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் திடீர் சோதனையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர். அப்போது சதீஷ் (25) மற்றும் அவரது தந்தை சோமேஸ்வர ராவ் (55) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்ததாக ஆர்பிஎஃப் டிஎஸ்பி வெங்கடேஸ்வரலு தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த இரண்டு பேரும் நெல்லூருக்கு பிரபல நகைக்கடைக்காக தங்கம் வாங்கச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரிடம் இருந்து ரூ.63 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் போலீஸார், அதனை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது
நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

