கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

30 மாரத்தான்களில் பங்கேற்று எஸ்பிஐ வங்கி அதிகாரி சாதனை

கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரி 30 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:42 pm

கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரி 30 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.

நிக்ஸன் ஜோசப், எஸ்பிஐ வங்கியின் முதன்மை செயல் அதிகாரிகள் அமைப்பின் தலைவராக உள்ளார். 57 வயதான நிக்ஸன், சமீபத்தில் தான் 25 மாரத்தான் ஓட்டங்களை முழுமையாக நிறைவு செய்ததற்காக பாராட்டுக்குரியவரானார்.

இந்நிலையில், 2.7 லட்சம் ஊழியர்களுடன் நடைபெற்ற வங்கிகளின் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றதன் மூலம் 30 மாரத்தான் ஓட்டங்களில் கலந்துகொண்ட முதல் வங்கி ஊழியர் என்ற சாதனையைப் படைத்தார்.

டோக்கியோ, ஒஸாகா, கோபே, ஹோக்கய்டோ, பூகேட், சிங்கப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், ஷில்லாங், சிரப்பூஞ்சி, தில்லி, குருக்கிராமம், சதாரா, புணே, மும்பை போன்ற பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.