இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை பிரிவில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 12, 13, 14 மற்றும் 15 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
காலியிடங்கள்: 144
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 12, 13 மற்றும் 14
பணி: யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ரேம்ப் ஓட்டுநர்
காலியிடங்கள்: 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.11.2022
பணி: ஹேண்டிமேன்
காலியிடங்கள்: 150
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.11.2022
நேர்முகத் தேர்வு குறிப்பிடப்பட்ட தேதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஏச்ஆர்டி துறை அலுவலகம், ஏஐ யூனிட்டி வளாகம், பல்லாவரம், கன்டோன்மென்ட், சென்னை - 600 043.
மேலும் விவரங்கள் அறிய
www.aiasl.in., www.aiahl.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Related Article
கடந்த 5 ஆண்டுகளில் துணை ராணுவப் படைகளுக்கு 2 லட்சம் இளைஞர்கள் தேர்வு: மத்திய அரசு
மத்திய துணை ராணுவப் படைகளில் 24,369 காலியிடங்கள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு ஜீப் ஓட்டுநர் வேலை... முழு விவரம்!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய ஆயுத காவல் படையில் காவலா் பணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!
நந்து ரவுடி கும்பலுடன் தொடா்புடைய ஆயுத விநியோகஸ்தா் தில்லியில் கைது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


