/

டெக்னிக்கல் உதவியாளர் வேலை: வேதியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய மசாலா வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு வேதியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 6:13 am


டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய மசாலா வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு வேதியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 27/2022

பணி மற்றும் இதர விவரங்கள் பார்ப்போம்: 

நிறுவனம்: இந்திய மசாலா வாரியம்(Spieces Board India)

பணி: டெக்னிக்கல் உதவியாளர் (Technical Assistant)

சம்பளம்: மாதம் ரூ.21.000

தகுதி: வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் மண் பகுப்பாய்வு, வேளாண் பரிசோதனை மற்றும் கள நிலையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Indian Cardamom Research Institute (ICRI), Spices Board,  Myladumpara, Idukki District, Kerala 685 553 (Ph: 04868- 237206, 237207)

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2022 அன்று காலை 10 மணி நேர்முகத் தேர்வு தொடங்கி நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

Related Article

ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுகாதாரத் துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியா் பணி: டிச.20-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அடுத்த ஆண்டு குரூப் 4 தோ்வு எப்போது? திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.