இது அரசியல், ஜாதியல்ல!
தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கம். அண்மைக்காலமாக இந்த விழாக்களில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்படுவதும் வழக்கமான சம்பவமாக மாறிக்கொண்டு வருகிறது.








