பிரச்னை உணவு மட்டுமே அல்ல!
சவூதி அரேபியாவில் வேலையிழந்து, வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை முடுக்கிவிட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களுக்கு உணவு வழங்கவும் இந்தியத் தூதரகம் பணிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்








