பாலிலுமா கலப்படம்?
ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையும், சட்டப்பேரவைகளும் இருக்கும் நாட்டில், எந்தவொரு முக்கியமான பிரச்னைக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி இருப்பதும், நீதிமன்ற வழிகாட்டுதல், கண்காணிப்பு, உத்தரவு ஆகியவற்றின் மூலமே தீர்வு காண்பது என்பதும் விரும்பத்தகாத நடைமுறைகள்.










