தீர்வல்ல, தவறு!
வருகிற ஜூலை மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையால் கடந்த மே மாதம் 16ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் கட்டண உயர்வைத்தான் தற்போதுதான் வெளியிட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.









