ஆறுதலளிக்கும் முடிவு!
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மேற்பார்வைக் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.









