தொடர்கிறதே இப்படி...
குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பேரணிகள், கருத்தரங்குகள் நடந்துகொண்டிருந்த கடந்த வியாழக்கிழமையன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்ததைப் போன்ற பாலியல் வன்கலவிச் சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருப்பது தமிழக மக்களின் மனதை உறையச் செய்தது.









