அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு!
பதினாறாவது மக்களவையின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்துக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை, பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடி அரசின் செயல்திட்டங்களையும், அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.









