பிரிவும் வலியும்!
தெலங்கானா பிரிந்து விடப்போகிறது என்பது தெரிந்த சீமாந்திரப் பகுதி மக்கள், காங்கிரஸ் மீது வெறுப்பை உமிழ்ந்து ஒதுக்கியது மட்டுமல்ல, ஆந்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்யவும், பிரிவினைக்குப் பிறகான சிக்கல்களை எதிர்கொண்டு ஆந்திரத்தின் நலனைப் பேணவும் அனுபவசாலியான நிர்வாகி தேவை என்பதால், புதியவரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை ஒதுக்கிவிட்டு, ஆட்சிப் பொறுப்பை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம்









