இதுவல்ல இஸ்லாமிய கோட்பாடு!
ஆஸ்திரேலியாவில் ஒரு வணிகவளாக உணவகத்தில் இருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக மாற்றியவர் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகளால் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 138 பேர் பள்ளிச் சிறார்கள்.










