ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...
எந்தவொரு அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகியின் வீட்டுப் பெண்கள் எவரும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெறுவதில்லை என்றாலும், பொதுநலன் கருதி அனைவரும் இந்த விவகாரத்தை பேசத் தொடங்கினர். அரசின் முழுக் கவனமும் பச்சிளங் குழந்தைகளுக்கான பிரிவுகள் மீது கவிந்தது.










