முகம்மது தாஹீர், பிஸ்வநாத தாஸ், பேராசிரியர் கே.டி. ஷா, ஆர்.கே. சித்வா, ரோகிணி குமார் சௌதரி, ஷிபன்லால் சாக்சேனா, சதீஷ் சந்திரா, எம். அனந்தசயனம் ஐயங்கார், கே. சந்தானம், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ஹெச்.வி. காமத், நசீருதீன் அகமத், ஜஸ்பத்ரால் கபூர், மோகன்லால் கௌதம், பி.கே. சென், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பக்ஷி தேக்சந்த் உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். அதன் பிறகுதான் நீதித் துறை தொடர்பான அரசியல் சட்டப் பிரிவுகள் 124-ம், 217-ம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.