முன்னுதாரண முயற்சி!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர், உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இது ஒரு தொடக்கம் மட்டுமே.









