இது எப்படி சரி?
மேற்கு வங்க மாநிலத்தில், "சாரதா சிட்பண்டு' என்கிற சீட்டு நிதி நிறுவனம் சில ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியுள்ள புகாரைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறு முதலீட்டாளர்களுக்காக ரூ.500 கோடி நிவாரண நிதியை அரசு வழங்கும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.









