வரவேற்றாக வேண்டும்!
இந்திய ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் ரயில்வே பரிந்துரைத்த அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் மூலச்சான்றைக் கொண்டுவர வேண்டும், இவற்றின் ஒளிநகல் ஏற்கப்படமாட்டாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.










