தமிழக சிறைகளில் விரைவில் "டாமினன்ட்' கோபுரங்கள்!கைதிகளின் கைப்பேசி ராஜ்ஜியத்தை ஒழிக்க நடவடிக்கை
தமிழக சிறைகளில் கைப்பேசி சிக்னல்களை முற்றிலுமாக முடக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் "டாமினன்ட் டவர்ஸ்' என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வலையமைப்புக் கோபுரங்கள் (நெட்வொர்க் டவர்ஸ்) அமைக்கப்பட உள்ளன.









