காப்பகத்திலுள்ள முதியவர்களின் வியக்கவைக்கும் மனிதநேயம்!
பெற்றெடுத்த வாரிசுகளும் உறவினர்களும் கைவிட்ட நிலையில், வாழ்வின் எஞ்சிய நாள்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு, சமூகத்துக்கும் இயன்ற உதவிகளைச் செய்யும் இந்த முதியவர்களின் மனிதநேயம் வியக்க வைக்கிறது.













