அதிகரித்து வரும் அரசு மருத்துவமனை அலட்சியங்கள்! விழித்துக்கொள்ளுமா அரசு?
மருத்துவர்களின் அலட்சியத்தினால் உயிரிழப்பு சம்பவங்கள் நாடு முழுவதுமே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.















