நீரில் மூழ்கி மரணங்கள் யார்க் காரணம்..? விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தன் பணியை செய்கிறதா…?
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கல்குவாரிகளில் குளம், குட்டைகளில் கோடை வெயிலுக்கு குளித்து விளையாடும் சிறுவர்கள் ஆண்டுக்கு ஐந்தாறு பேர்களாவது நீச்சல் தெரியாமல் பலியாகி வருகின்றனர்.












