தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு சொல்ல வரும் சேதி இதுவா?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் நடைபெறும் கிராம ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.












