தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹாங்காங் புரட்சியின் ஆக்ரோஷத் தருணங்கள்! (காணொலி)

ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 10:42 am

ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் சீன அரசை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் சீன சர்வாதிகாரிகளின் ஆள் தூக்கி சட்டத்தை ரத்து செய்யக்கோரும் இந்த போராட்டத்தை செவி மடுக்க மறுக்கிறது சீன அரசு. சீனாவால் நியமிக்கப்பட்ட ஹாங்காங் தலைவர் கேரி லாம் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். சீன அரசு அதிர்ச்சியில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாது தொடர்ந்து ஹாங்காங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துடிப்பது போல உலகின் முன் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...

இந்நிலையில், ஹாங்காங் புரட்சி குறித்து இந்தியப் பேரரசு என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உலக அரங்கில் பரவலாக எழுந்து வருகிறது.

நன்றி: தினமணி சிறப்புக் கட்டுரைப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.