விரலும், கருவிழியும் பாதித்த தொழுநோயாளிகள் ஆதார் அட்டை பெறுவது எப்படி? பதில் சொல்லுமா மத்திய அரசு
சஜிதா பேகம் (65) தொழுநோய் பாதித்ததால் குடும்பம் கைவிட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகடி சாலையில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் வாழ்ந்து வருகிறார்.










