800 ஆண்டுக்கு முந்தைய கோயி−ல் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டதா?
ஈரோடு: ஈரோடு அருகே நசியனூரில் உள்ள அருள்மிகு மூவேந்தர் ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வ










