கடன் வாங்கும் அரசுகள்!
கடன் வாங்காமல் மாநிலங்கள் மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால், மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் அல்லது மின்சார கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனக் கூடுதல் சுமைகளை மக்களுக்குத் தந்து அதன் மூலம்தான் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.








