படைப்பாற்றலை பாதிக்குமா ஏ.ஐ. தொழில்நுட்பம்?
வளரிளம் தலைமுறையினர் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை எப்போதும் சார்ந்திருப்பதைக் குறைத்து, தன் சுயசிந்தனை சக்தியை வளர்த்து, விமர்சன சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் படைப்பாற்றலில் தங்கள் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும்.










