அணு ஆயுத ஆபத்தை முறியடிப்போம்!
அணு ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் பாரத நாட்டின் தலைநகர் புதுதில்லியை தாக்க முடியும் என்று பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் காதிர்கான் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார்.









