வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?
கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய மூன்றுமே ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை உரிமைகளாகும். பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டிய இம்மூன்று சேவைகளையும் முறையாக அளிப்பதில் நமது நிர்வாகங்கள் படுதோல்வி கண்டுள்ளன என்பதே உண்மை.









