அகதிகளை அனுப்பலாமா?
இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது பற்றிய பிரச்னை எழுந்துள்ளது. இதுபற்றி இரு நாட்டு உயர் அதிகாரிகள் ஜனவரி 30 அன்று தில்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.










