ஃபாசிசமும் ஊழலும் இரட்டைப் பிறவிகள்
நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளின் பேரவையின் 131-ஆவது கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரமான ஜெனீவாவில் நடைபெற்றபோது இந்தியாவின் சார்பில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா, தீவிரவாதத்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.










