பொருளுக்கும் இலக்கணம் கண்ட தமிழ்!
உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஊரும், நாடும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித இனமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு அடையாளம் என்ன? மனிதனை மனிதனாக ஆக்குவன எவை? மொழியும், இலக்கியமும், பண்பாடுமே. ஆனால் நாம் அதனை வசதியாக மறந்து விட்டோம்.










