மரபை மறந்தோம்
தமிழகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் "வேட்டி தினம்' என்று ஒரு நாள் அறிவிக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட நாளில் அந்தந்த நிறுவன ஊழியர்கள் வேட்டி அணிந்து வருவதும் அது போலவே பல கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் குறிப்பிட்ட நாளில் வேட்டி அணிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.










