தவறு செய்தவர்கள் தப்ப முடியாதா?
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரதநாடு'' என்று பெருமையுடன் பாடினார் பாரதி. இந்த நாட்டின் மக்கள் என்று கூறிக் கொள்வதற்கு ஒரு பெருமை இருக்க வேண்டும்; அப்போதுதான் நாம் செருக்குடன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்; நடக்க முடியும்.








