தேசத்துக்குச் செய்யும் தியாகம்
நாட்டில் அமைதியையும், வாழ்க்கையில் நிம்மதியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனைத் தரவேண்டியது மக்களாட்சி முறையில் அரசாங்கத்தின் கடமையாகிறது. அந்தக் கடமையைச் சரிவர செய்ய முடியாத அரசாங்கங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து விடுகின்றன.








