1968-ம் ஆண்டு ஜன வரி 3 முதல் 10-ம் தேதி வரை சென் னை யில் 2-வது உல கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடை பெற் ற போ தும் அனைத்து நாடு க ளைச் சேர்ந்த தமி ழ றி ஞர் க ளும் வேறு பாடு இன்றி கலந்து கொண் ட னர். ராஜாஜி, பெரி யார், காம ரா சர், ஜீவா, ம.பொ.சி. போன்ற பல வேறு கட் சித் தலை வர் க ளை யும் முத ல மைச் ச ராக இருந்த அண்ணா, நேரில் சென்று அழைத்து இம் மா நாட் டில் சிறப் பு ரை யாற்ற வைத் தார். அவர் க ளும் அவ ரு டன் ஒத் து ழைத் த னர். அனை வ ரும் தமி ழர் கள் என்ற உணர் வு டன் அர சி யல் வேறு பா டு களை மறந்து ஒன் றி ணைந்து உல கத் தமி ழர் க ளின் ஒற் று மைக்கு வலிமை சேர்த் த னர்.