எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமி​ழ​கம் வந்த தமி​ழர்​கள் விரட்​டப்​பட்​டது ஏன்?

உ ல கம் முழு வ தி லும் பல் வேறு நாடு க ளில் தமி ழர் கள் பரவி வாழ் கி றார் கள். இன்று நேற் றல்ல, பல நூறாண் டு க ளா கத் தமி ழர் கள் பல நாடு க ளில் குடி யேறி அந் நா டு க ளையே தங் கள் சொந்த நாடு க ளாக ஏற்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:21 pm

பழ. நெடுமாறன்

உ ல கம் முழு வ தி லும் பல் வேறு நாடு க ளில் தமி ழர் கள் பரவி வாழ் கி றார் கள். இன்று நேற் றல்ல, பல நூறாண் டு க ளா கத் தமி ழர் கள் பல நாடு க ளில் குடி யேறி அந் நா டு க ளையே தங் கள் சொந்த நாடு க ளாக ஏற் றுக் கொண்டு வாழ் கி றார் கள். அதி லும் ஏழா யி ரம் ஆண் டு க ளுக்கு முன்பு இலங் கை யும் இந் தி யா வும் கட லால் பிரிக் கப் ப டு வ தற்கு முற் பட்ட காலத் திற்கு முன்பே இரு பு றத் தி லும் வாழ்ந்த தமி ழர் கள் மொழி யா லும் பண் பாட் டா லும் மிக நெருங் கி ய வர் க ளாக இருந் தார் கள்.

சங்க காலப் புல வ ரான ஈழத்து பூதந் தே வ னார் காலத்தி லி ருந்து சென்ற நூற் றாண் டில் ஆறு முக நாவ லர் காலம் வரை யி லும், அதற் குப் பிறகு இன் று வ ரை யி லும் மட் டு மல்ல, இனி எதிர் கா லத் தி லும் ஈழத் தமி ழர் க ளுக் கும் தமி ழ கத் தமி ழர் க ளுக் கும் உள்ள உறவு என் பது தொப் புள் கொடி உற வா கும்.

ஈ ழத் தமி ழர் கள் மட் டு மல்ல பிற நா டு க ளில் வாழ் கிற தமி ழர் க ளும் தங் க ளது பண் பாட் டுத் தாய க மா கக் கரு து வது தமிழ் நாட் டையே ஆகும். தமிழ் நாட் டுக் கும் பிற நாடு க ளில் வாழ் கிற தமி ழர் க ளுக் கும் இடையே உள்ள உறவு என் பது தாய்- சேய் உறவு ஆகும்.

மொழி, பண் பாடு, கலை ஆகி ய வற் றின் அடிப் ப டை யில் உல கம் எங் கும் நடை பெ றும் தமிழ் ஆய் வு களை ஒருங் கி ணைக் க வும் உல கத் தமி ழர் களை ஒன் று ப டுத் த வும் உல கத் தமிழ் ஆராய்ச்சி மன் றம் ஈழத் தமி ழ றி ஞர் தனி நா ய கம் அடி கள், தமி ழ கத்து அறி ஞர் கள் வ.அய். சுப் பி ர ம ணி யம், சாலை இளந் தி ரை யன் போன்ற பல ரின் கூட்டு முயற் சி யால் உரு வாக் கப் பட் டது.

மு தல் உல கத் தமி ழ ராய்ச்சி மாநாடு மலே சி யா வில் 1966-ம் ஆண்டு ஏப் ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச் சி றப் பாக நடை பெற் றது. உல கெங் கும் உள்ள பல் வேறு நாடு க ளைச் சேர்ந்த தமி ழ றி ஞர் கள் இம் மா நாட் டில் பங்கு பெற் ற னர். அப் போது தமி ழ கத் தின் முத ல மைச் ச ராக இருந்த எம். பக் த வத் ச லம் தலை மை யில் இரா. நெடுஞ் செ ழி யன், பி.டி.ராஜன் உள் பட பல கட் சித் தலை வர் கள் தமி ழ கக் குழு வா கச் சென்று கலந்து கொண் ட னர்.

1968-ம் ஆண்டு ஜன வரி 3 முதல் 10-ம் தேதி வரை சென் னை யில் 2-வது உல கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடை பெற் ற போ தும் அனைத்து நாடு க ளைச் சேர்ந்த தமி ழ றி ஞர் க ளும் வேறு பாடு இன்றி கலந்து கொண் ட னர். ராஜாஜி, பெரி யார், காம ரா சர், ஜீவா, ம.பொ.சி. போன்ற பல வேறு கட் சித் தலை வர் க ளை யும் முத ல மைச் ச ராக இருந்த அண்ணா, நேரில் சென்று அழைத்து இம் மா நாட் டில் சிறப் பு ரை யாற்ற வைத் தார். அவர் க ளும் அவ ரு டன் ஒத் து ழைத் த னர். அனை வ ரும் தமி ழர் கள் என்ற உணர் வு டன் அர சி யல் வேறு பா டு களை மறந்து ஒன் றி ணைந்து உல கத் தமி ழர் க ளின் ஒற் று மைக்கு வலிமை சேர்த் த னர்.

1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரி சி லும் 1974-ம் ஆண்டு நான் கா வது மாநாடு யாழ்ப் பா ணத் தி லும் ஒற் றுமை குலை யாத வகை யில் நடை பெற் றது. யாழ்ப் பாண மாநாட் டில் சிங் கள ராணு வம் புகுந்து சுட்டு 9 தமி ழர் கள் உயிர் துறந்த துயர நிகழ்ச் சி யும் நடை பெற் றது.

1981-ம் ஆண்டு ஜன வரி 4 முதல் 10-ம் தேதி வரை மது ரை யில் நடை பெற்ற ஐந் தா வது உல கத் தமிழ் மாநாட் டின் போது முத ல மைச் ச ராக இருந்த எம்.ஜி.ஆர். விடுத்த அழைப்பை அனைத் துக் கட் சித் தலை வர் க ளும் ஏற்று மாநாட் டில் பங்கு கொண் ட னர். ஆனால் தி.மு.க. தலை வ ரான கரு ணா நிதி மாநாட் டில் கலந்து கொள் வ தைத் தவிர்த் தார். அன்றி லி ருந்து இந்த ஒற் று மை யைச் சீர் கு லைக் கும் நட வ டிக் கை கள் தொடங் கின.

1995-ம் ஆண்டு ஜன வரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ் சா வூ ரில் நடை பெற்ற 8-வது மாநாட் டின் போது முத ல மைச் சர் ஜெயல லி தா வின் அழைப்பை ஏற்று பல கட் சித் தலை வர் க ளும் கலந்து கொண் ட னர். அதி லும் கரு ணா நிதி கலந்து கொள் ள வில்லை. இம் மா நாட் டின் போது தான் தமி ழர் களை அவ ம திக் கும் நிகழ்ச்சி நடை பெற் றது.

சு வீ டன் நாட் டுத் தமி ழ றி ஞர் பீட் டர் சால்க், ஈழத் தமி ழ றி ஞர் சிவத் தம்பி ஆகி யோர் மாநாட் டில் உரை யாற்ற அழைக் கப் பட்டு, இங்கு வந்த பிறகு அவர் க ளைக் கட் டா யப் ப டுத்தி வெளி யேற் றிய வெட் க க ர மான நிகழ்ச்சி நடை பெற் றது. உல கத் தமி ழர் கள் அனை வ ரும் இதை வன் மை யா கக் கண் டித் த னர்.

1998-ம் ஆண்டு தஞ் சை யில் நடை பெற்ற 6-வது உலக சைவ மாநாட் டில் கலந்து கொள்ள வெளி நா டு க ளைச் சேர்ந்த தமி ழர் கள் பலர் வந் தி ருந் த னர். ஆனால் தென் னாப் பி ரிக் கா வில் இருந்து வந் தி ருந்த வீர பத் தி ரன், இலங் கை யைச் சேர்ந்த மனோன் மணி சண் மு க தாஸ், பிரிட் ட னைச் சேர்ந்த டாக் டர் சிவ தா சன் தம் ப தி யி னர் ஆகிய நால் வர் வெளி யேற் றப் பட் ட னர். இதற்கு எதி ராக மாநாட் டுப் பிர தி நி தி கள் அற வ ழி யில் போரா டி னர். ஆனா லும் எது வும் நடக் க வில்லை. அப் போது முத ல மைச் ச ராக இருந்த கரு ணா நிதி இதைத் தடுக்க எது வும் செய் ய வில்லை.

அ தற் குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20, 21 ஆகிய நாட் க ளில் சென் னை யில் உல கத் தமி ழர் பேர மைப் பின் தொடக்க விழா மாநாடு நடை பெற் ற போது முத ல மைச் ச ராக இருந்த ஜெயல லிதா அதற் குத் தடை வி தித் தார். அர சி ய லுக்கு அப் பாற் பட்ட மாநாடு என்று தெரிந் தும் இந் தத் தடை விதிக் கப் பட் டது. உயர் நீதி மன் றம் தலை யிட்டு அந் தத் தடையை நீக்கி மாநாட் டுக்கு அனு மதி வழங் கி யது.

÷2004-ம் ஆண்டு பெங் க ளூ ரில் உல கத் தமி ழர் பேர மைப் பின் மூன் றாம் ஆண்டு நிறைவு மாநாட் டின் போது மாநாட் டைத் தொடங் கி வைப் ப தற் காக அழைக் கப் பட் டி ருந்த இலங்கை நாடா ளு மன்ற உறுப் பி னர் ஈழ வேந் தன், சென்னை விமான நிலை யத் தி லேயே திருப்பி அனுப் பப் பட் டார். அதற் கு ரிய கார ணம் எது வும் அவ ருக்கு அதி கா ரி க ளால் தெரி விக் கப் ப ட வில்லை. தெற் கா சிய நாடு க ளின் கூட் ட மைப் பான சார்க் நாடு க ளைச் சேர்ந்த நாடா ளு மன்ற உறுப் பி னர் கள் யாராக இருந் தா லும் இந்த நாடு க ளுக் குள் சுற் றுப் ப ய ணம் செய்து வரு வ தற்கு விசா எது வும் தேவை யில்லை. இந்த விதி யும் மீறப் பட் டது. இலங்கை நாடா ளு மன்ற உறுப் பி ன ரான ஈழ வேந் த னுக்கு உரிய விசா இருந் தும் அவர் திருப்பி அனுப் பப் பட்ட அவ லம் நேர்ந் தது. அப் போ தும் முத ல மைச் ச ராக ஜெயல லிதா இருந் தார் என் பது குறிப் பி டத் தக் கது.

2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12, 13-ம் தேதி க ளில் சேலம் நக ரில் உல கத் தமி ழர் பேர மைப் பின் நான் காம் ஆண்டு நிறைவு மாநாடு நடை பெற் ற போது முத ல மைச் ச ராக இருந்த கரு ணா நிதி, அதற் குத் தடை வி தித் தார். இந் தத் தடை யும் உயர் நீதி மன் றத் தால் நீக் கப் பட்டு மாநாடு வெற் றி க ர மாக நடை பெற் றது.

2009-ம் ஆண்டு டிசம் பர் 26, 27-ம் தேதி க ளில் தஞ்சை நக ரில் நடை பெற்ற உல கத் தமி ழர் பேர மைப் பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட் டில் பங் கேற் ப தற் காக வந்த இலங்கை நாடா ளு மன்ற உறுப் பி னர் சிவாஜி லிங் கம் சென்னை விமான நிலை யத்தி லி ருந்து திருப்பி அனுப் பப் பட் டார். இது வும் முத ல மைச் சர் கரு ணா நி தி யின் ஆட் சி யின் போ து தான் நடை பெற் றது.

உ ல கத் தமி ழர் கள் ஒன் று கூடி தமது பிரச் னை கள் குறித்து கருத் துப் பரி மாற் றம் செய்து கொள் ளும் சுதந் தி ரம் தமிழ் நாட் டில் இல்லை என் பதை இந்த வெளி யேற்ற நிகழ்ச் சி கள் நமக்கு எடுத் துக் காட் டு கின் றன. தமிழ் நாட் டைத் தங் கள் தாய க மா கக் கரு து கின்ற வெளி நாட் டுத் தமி ழர் கள், தமி ழ கம் வரும் போ தெல் லாம் இப் படி விரட் டி ய டிக் கப் ப டு வது ஒட் டு மொத்த தமி ழி னத் திற்கே அவ மா ன மா கும்.

ஜெ யல லிதா அல் லது கரு ணா நி தி யின் ஆட் சிக் காலங் க ளில் தமிழ் நாட் டில் நடை பெற்ற உல கத் தமி ழர் மாநா டு க ளில் பங் கேற்க வந் த வர் கள் அனு ம திக் கப் பட் டி ருந் தால் பிர ள யம் எது வும் நேர்ந் தி ருக் காது. தமி ழ றி ஞர் களை அவ ம தித்த குற் ற மும் முத ல மைச் சர் கள் மீது படிந் தி ருக் காது. வெளி யேற் றப் பட்ட தமி ழ றி ஞர் கள் ஆனா லும், நாடா ளு மன்ற உறுப் பி னர் கள் ஆனா லும் அவர் கள் அனை வ ரும் தமி ழ கத் திற் குப் புதி ய வர் கள் அல் லர். எத் த னையோ முறை வந்து சென் ற வர் கள். ஜெயல லிதா வேண் டு மா னால் அவர் க ளைப் பற்றி அறி யா மல் இருக் க லாம். ஆனால் கரு ணா நிதி அவர் கள் குறித்து நன்கு அறிந் த வர். என் றா லும் தில் லி யின் தமி ழர் அவ ம திப்பு போக் கி னைத் தடுத்து நிறுத்தி தமி ழர் க ளின் உரி மையை நிலை நாட்ட இரு வ ருமே தவ றி விட் ட னர்.

இந் தி யா வில் பிற மொழி பேசு கி ற வர் கள் நடத் தும் உலக மாநா டு க ளுக்கு வரு கி ற வர் கள் தாரா ள மாக வந்து சுதந் தி ர மா கப் பேசி விட் டுப் போகி றார் கள். உல கத் தெலுங் கர் மாநாடு சில ஆண் டு க ளுக்கு முன் னால் ஹைத ரா பாத் நக ரில் நடை பெற் ற போது பிற நா டு க ளில் வாழும் தெலுங் கர் கள் அந்த மாநாட் டில் கலந் து கொள்ள வந் த போது எவ் வி தத் தடை யும் விதிக் கப் ப ட வில்லை. அவ் வாறே பெங் க ளூ ரில் நடந்த உலக கன் னட மாநாட் டி லும் பிற நாடு க ளைச் சேர்ந்த கன் ன டர் கள் தாரா ள மா கக் கலந் து கொள்ள அனு ம திக் கப் பட் ட னர்.

உ ல கப் பஞ் சாபி மாநாடு சண் டீ க ரில் நடை பெற் ற போது கன டா வில் வாழ்ந்து கொண் டி ருந்த காலிஸ் தான் இயக்க ஆத ர வா ளர் கள் இந் தியா வர இந் தி யத் தூத ர கம் விசா தர மறுத் து விட் ட போது, பஞ் சாப் முத ல மைச் சர் பிர த ம ரி டம் போராடி விசா வழங் கச் செய் தார். இந் திய அர சால் தடை செய் யப் பட்ட காலிஸ் தான் அமைப் பைச் சேர்ந் த வர் கள் இந் தி யா வுக் குள் தாரா ள மாக வந்து தங் கள் மொழி மாநாட் டில் சுதந் தி ர மா கப் பேச மு டி கி றது. இதற்கு பஞ் சாப் முத ல மைச் ச ரின் மொழி உணர் வும் மத் திய அர சு டன் போரா டும் மன உறு தி யுமே கார ண மா கும்.

த மிழ் நாட் டில் நடை பெற்ற உல கத் தமிழ் மாநாட் டுக்கு வந்த பிற நாட் டுத் தமி ழர் கள் வெளி யேற் றப் பட் ட தற்கு தான் பொறுப் பல்ல மத் திய அரசே பொறுப்பு என்று சொல்லி முத ல மைச் சர் தப் பித் துக் கொள்ள முடி யாது. மத் திய ஆட் சி யி லும் இவ ரது கட்சி ஓர் அங் கம். பிர த ம ரி டம் இவ ருக்கு மதிப்பு நிறைந்த செல் வாக்கு இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. ஆனா லும் தமி ழர் க ளுக்கு எதி ரான மத் திய அர சின் நட வ டிக் கை களை இவர் தடுத்து நிறுத்த முன் வ ர வில்லை என்று சொன் னால் அது இவ ரது சம் ம தத் தோடு நடை பெ று கி றது என் ப து தான் பொருள்.

மு த ல மைச் சர் கரு ணா நிதி முன் னின்று நடத்த இருக் கும் உல கத் த மிழ் செம் மொழி மாநாட் டில் பங் கு பெற உலக நாடு களி லி ருந்து இத் தனை இத் தனை பிர தி நி தி கள் கலந் து கொள்ள இருக் கி றார் கள் என்ற பட் டி யலை முத ல மைச் சர் மிக்க பெரு மி தத் து டன் வெளி யிட் டி ருக் கி றார். மற் ற வர் கள் நடத் தும் உல கத் த மிழ் மாநா டு க ளுக்கு வந்த பலரை வெளி யேற் றி ய வர் இப் போது இவர் நடத் தும் மாநாட் டுக் கா வது உல கத் தமி ழர் களை அனு ம திக்க முன் வந் தி ருப் பது மகிழ்ச் சிக் கு ரி யது. இவர் க ளில் யாரை யே னும் வெளி யேற் றா மல் இருப் பார் என நம் பு வோ மாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.