மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் சில சொந்த காரணங்களுக்காக திரைப்படங்களில் நடிப்பதை தள்ளிப் போட்டிருந்தார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 10:03 am

நடிகை ஸ்ருதி ஹாசன் சில சொந்த காரணங்களுக்காக திரைப்படங்களில் நடிப்பதை தள்ளிப் போட்டிருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது புதிய படமொன்றில் நடிக்கிறார். 'லாபம்' என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

Story image

விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும்  இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடக்கவிருக்கிறது என்றனர் படக்குழுவினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.