திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி?

வசந்த பாலன் - ஜீவா படம் குறித்து...

News image

ஜீவா, அஞ்சலி - கற்றது தமிழ்

Updated On :24 மே 2026, 3:26 pm IST

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இறுதியாக அநீதி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வணிக ரீதியாக ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்ததாக, வசந்த பாலன் இந்தியன் - 2 திரைப்படத்திலும் பணியாற்றினார். தற்போது, கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர்கள் ஜீவா, அஞ்சலியை வைத்து வசந்த பாலன் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்றது தமிழ் திரைப்படத்தைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து ஜீவாவும் அஞ்சலியும் இணைந்து நடிக்கவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reports have emerged that actor Jiiva is set to star in a film directed by Vasanthabalan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.