ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு: வைரல் விடியோ!

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விடியோ வைரல்.

kana kandenadi serial

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு. - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :17 ஜூன் 2026, 2:49 pm IST

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விடியோ வைரலாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் பாணியில் கனா கண்டேனடி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தத் தொடரையும் தயாரித்து வருகிறது.

மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.

கனா கண்டேனடி தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், கனா கண்டேனடி தொடர் நிறைவடைகிறது. இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

A video taken during the final day of shooting for the series Kana Kaanum Kaalangal has gone viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.