வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மோகன் லாலின் த்ரிஷ்யம் - 3 ஓடிடி வெளியீடு!

நடிகர் மோகன் லாலின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image

த்ரிஷ்யம் - 3 ஓடிடி... - Instagram/Amazon prime

Updated On :13 ஜூன் 2026, 12:32 pm IST

மலையாள நடிகர் மோகன் லால் நாயகனாக நடித்து வெளியான “த்ரிஷ்யம் - 3” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன் லால் கூட்டணியில் உருவாகி வெளியான புதிய படம் “த்ரிஷ்யம் - 3”. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதே கதைகளத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியானது.

முதல் 2 பாகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் 3 ஆவது பாகத்திலும் அதே பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மே 21 அன்று நடிகர் மோகன் லாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படம் வெறும் 7 நாள்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், “த்ரிஷ்யம் -3” திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இன்று (ஜூன் 13) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the film Drishyam 3, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.