ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ரியோ நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோ நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரியோ / சிவகார்த்திகேயன் / சூரி

Published On :14 ஜூலை 2026, 8:33 pm IST

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோ நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முக்கிய இடம்பிடித்த இப்படம், அவருக்கு பெரியலவிளான கமர்ஷியல் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

கிராமத்துப் பின்னணியில் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2 படத்தை நடிகர் ரியோ தயாரித்து கதாநாயகனாக நடிப்பதாகவும், முதல் பாகத்தை இயக்கிய பொன்ராம் இப்பாகத்தையும் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரியோ நடித்து கடைசியாக வெளியான ஆண் பாவம் பொல்லாதது படம் வெற்றிபெற்ற நிலையில், தற்போது ராம் லீலா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

சொந்தமாக ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ரியோ முதல் படமாக ‘பிரவுன் மணி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

Summary

Reports indicate that actor Rio will be starring in the sequel to the movie Varuthapadatha Valibar Sangam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.