8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பூங்குன்றனாக சண்முக பாண்டியன்! புரோமோ வெளியீடு!

வாணவேடிக்கை திரைப்படத்தின் புதிய புரோமோ...

நடிகர் சண்முக பாண்டியன்

Published On :25 ஆகஸ்ட் 2026, 6:14 pm IST

நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் வாண வேடிக்கை திரைப்படத்தின் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்கிற திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் திரைப்படமான இதில் நாயகியாக நடிகை ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் 74-வது பிறந்த நாளையொட்டி வாணவேடிக்கை திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் பூங்குன்றன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The promo for the film Vaana Vedikkai, starring actor Shanmuga Pandian as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.