ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் இணைந்த சீமான்?

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சீமான்...

நடிகர் சிவகார்த்திகேயன், நாதக தலைவர் சீமான்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:05 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாதக கட்சித் தலைவர் சீமான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் மதுரையில் தொடங்கியது. நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இறுதியாக, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படத்தில் சீமான் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்தை வரவேற்பைப் பெறவில்லை. தற்போது, சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

It is reported that Seeman, the leader of the Nahtak (NTK) party, will act in a new film starring actor Sivakarthikeyan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.