கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!

தவெக தலைவர் விஜய்யை சிங்கப்பூர் தூதர் சந்தித்தது ஏன் என்று ரசிகர்களும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி

News image

X | Singapore in India

Updated On :27 ஜூன் 2025, 12:27 pm

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை சிங்கப்பூரின் உயர் ஆணையர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து, அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

மேலும், கோலிவுட் சூப்பர்ஸ்டார் தளபதி விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வியும் எழுப்பி பதிவிட்டுள்ளனர்.

மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது இருந்தாலும், அரசியல் விமர்சகர்களிடையே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.