தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

த்ரிஷ்யம் - 3 ரிலீஸ் அப்டேட்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 பட அப்டேட் குறித்து...

News image

த்ரிஷ்யம் - 3 படத்தின் அப்டேட் பகிர்ந்த படக்குழுவினர். - படங்கள்: எக்ஸ் / ஆசிர்வாத் சினிமாஸ்.

Updated On :21 ஜூன் 2025, 11:58 am

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் பகிர்ந்துள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியடைந்தன.

இதனைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிதாகப் படப்படிப்பு செய்வதுபோன்ற விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது, ஆசீர்வாத் சினிமாஸ் விடியோ ஒன்றை வெளியிட்டு அக்டோபரில் ரிலீஸ் எனக் குறிப்பிட்டுள்ளது.

அந்த விடியோவில், “கடந்த காலங்கள் அமைதியாக இருப்பதில்லை. அக்.2025 - கேமிரா ஜியார்ஜ் குட்டி பக்கம் திரும்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.