சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மற்றுமொரு வித்தியாசமான படத்துடன் களமிறங்கும் பார்த்திபன்

ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று படத்தின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2020, 9:21 am

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கிய படம் - ஒத்த செருப்பு. இந்தப் படத்துக்குப் பிறகு பார்த்திபன் நடித்து இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இரவின் நிழல் என்கிற படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார் பார்த்திபன். இயக்குநர் பாரதிராஜா, இத்தகவலைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். 

ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று படத்தின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. அதேபோல அடுத்தப் படத்தையும் வித்தியாசமான பாணியில் இயக்கவுள்ளார் பார்த்திபன்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.