அதுமட்டுமல்ல, டெங்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 5 இந்திய மாநிலங்களில் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவை என அடையாளம் காணப்பட்டிருப்பவை கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா அடங்கும். இவற்றில் தமிழ்நாட்டில் 1303 பேரும், தமிழ்நாட்டில் 988 பேரும், தெலங்கானாவில் 767 பேரும், கேரளாவில் 469 பேரும் டெங்குவால் மோசமான தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் எனப் அம்மாநிலப் புள்ளிவிவரக் கணக்குகள் கூறுகின்றன. இந்த நான்கு மாநிலங்களில் டெஙு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது கேரளாவில் மட்டுமே. அங்கு 4 பேர் டெங்குவால் உயிரிழந்திருக்கிறார்கள். என மக்களவை கேள்வி நேரத்தின் போது மாநில சுகாதார அமைச்சர் அஸ்வினி செளபே குறிப்பிட்டார்.