மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

'கோமாளி'யான ஜெயம் ரவி! ஏன் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி.

News image
Updated On :18 மே 2019, 12:18 pm

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 விதமான கெட்டப்புக்களில் தோன்றுகிறார். ஆதிவாசி, ஐடி இளைஞர்ன், அடிமை உள்ளிட்ட தோற்றங்களில் கலக்கியிருக்கிறார். ஒரு கெட்டப் ஜோக்கராக இருக்கலாம் என்று தெரிகிறது.

Story image

இப்படத்தின் டைட்டிலை சமீபத்தில் வெளியிட்ட படக்குழுவினர் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

ஜெயம் ரவி தனது ட்விட்டரில் இந்த போஸ்டரை பதிவிட்டுள்ளார். படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை இந்த போஸ்டர் உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.